கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 15)
சூனியனே சாகரிகாவை அடைய எண்ணுகிறானோ என கடந்த அத்தியாயங்களில் கோவிந்தசாமிக்கு ஏற்பட்ட அதே சந்தேகமே தற்போது நமக்கும் ஏற்படுகிறது. மனிதர்கள் சறுக்கும் இடங்களாக மூன்றினை இங்கே சூனியன் குறிப்பிடுகிறான். தாய்ப்பாசம், உடலுறவு, மரணம். ஏறத்தாழ இதே காரணங்களை தான் யதியில் வரும் விமல் முதலான மற்றவர்களும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்கள். பா.ரா. இதனாலெல்லாம் ரொம்பவே வலிகளை அனுபவித்து இருப்பாராவென தெரியவில்லை. மனித சிறுநீரே நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது எனக் கூறியதோடு அல்லாமல் காந்திய வழியைப் பின்பற்றியவரான நமது … Continue reading கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 15)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed